பிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி!

You are currently viewing பிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி!

பிரித்தானியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோன் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். 

மீசாலைப் பகுதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடவுமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சிஜாமளன் (வயது 42 ) என்பவரே சிகிச்சையின்போது இன்று (04.04.2020) சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி! 1

லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகனுக்கு (வயது 2) மற்றும் ஒரு பிள்ளை பிறந்து 6 மாதங்களே ஆன நிலையில் இவரின் உயிரிழப்பு உறவினர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மரணத்தால் அப்பகுதி தமிழர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள