பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது !

You are currently viewing பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது !

அடுத்த சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்துவோம் எனும் தொனிப் பொருளில் பொத்துவிலில் இருந்து நல்லார் வரையான தியாகி திலீபன் அவர்கள் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்று ( 15.09.2023) ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை அம்பாறை பொத்துவிலில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்கள் தலைமையில் குறித்த ஊர்திப் பவனி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர்-காண்டீபன்,
தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸ். உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஊர்திப் பவனியை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது ! 1பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது ! 2பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது ! 3

பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது ! 4

பொத்துவிலில் இருந்து நல்லூர் வரையான தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது ! 5

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments