மட்டக்களப்பு-மாவடிவேம்பில் மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

You are currently viewing மட்டக்களப்பு-மாவடிவேம்பில் மாவீரர் குடும்பங்களுக்கு  மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு-மாவடிவேம்பு  பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு 21.11.2022  நடைபெற்றது.

தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   மட்டக்களப்பு-மாவடிவேம்பு பகுதியில்  வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு   (21.11.2022) நடைபெற்றது.

மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மட்டக்களப்பு-மாவடிவேம்பில் மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments