மட்டக்களப்பு வாவியில் இளைஞனின் சடலம் !

You are currently viewing மட்டக்களப்பு வாவியில் இளைஞனின் சடலம் !

breaking

மட்டக்களப்பில் உள்ள வாவியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று (16-02-2023) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக சிறீலங்கா காவற்துறையினர்தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என அடையாளம் காணப்பட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர்தெரிவித்தனர்.

கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments