மட்டு.மாவட்டத்தில் தொடரும் அச்சுறுத்தல்! இன்றும் 114 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing மட்டு.மாவட்டத்தில் தொடரும் அச்சுறுத்தல்! இன்றும் 114 பேருக்கு தொற்றுறுதி!

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 114 பேர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் வெளியிட்டுள்ள புற்றிவிபரக் குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு,

மட்டக்களப்பில் 12 பேர்,

களுவாஞ்சிக்குடியில் 08 பேர்,

வாழைச்சேனையில் 12 பேர்,

காத்தான்குடியில் 15 பேர்,

ஓட்டமாவடியில் 04 பேர்,

கோரளைப் பற்று மத்தியில் 14 பேர்,

செங்கலடியில் 07 பேர்,

ஏறாவூரில் 04 பேர்,

பட்டிப்பளையில் 06 பேர்,

வவுணதீவில் 16 பேர்,

வெல்லாவெளியில் 03 பேர்,

ஆரையம்பதியில் 11 பேர்,

கிரானில் 02 பேர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments