மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் மக்கள் போராட்டம்!

You are currently viewing மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் மக்கள் போராட்டம்!

மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் அத்துமீறிய சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றி மேச்சல்தரையை மீட்டுத் தருமாறு கோரியும் கால்நடைகளது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சித்தாண்டியில் பிரதான சாலையோரம் நடைபெறும் போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பண்ணையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொண்டது.மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் மக்கள் போராட்டம்! 1 மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் மக்கள் போராட்டம்! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments