மே-18 தலைமுறைகள் கடந்து தமிழர்கள் மறக்கமுடியாத நாள்! – பிரபல இந்திய இசையமைப்பாளர் டி.இமான்!

You are currently viewing மே-18 தலைமுறைகள் கடந்து தமிழர்கள் மறக்கமுடியாத நாள்! – பிரபல இந்திய இசையமைப்பாளர் டி.இமான்!

தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், மே-18 தலைமுறைகள் கடந்து தமிழர்கள் மறக்க முடியாத நாளாகும் என பிரபல இந்திய இசையமைப்பாளர் டி.இமான் பதிவிட்டுள்ளார்.

தமிழினப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவை இன்று உலகத் தமிழர்கள் முன்னெடுத்து வரும் நிலையில் பிரபல இந்திய இசையமைப்பாளர் டி.இமான் தனது முகநூல் பக்கத்தில் மே-18 தமிழினப்படுகொலை நாளை நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழினப் படுகொலை காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படத்துடன் கூடிய தனது நினைவுப் பகிர்வை டி.இமான் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்…

May 18th- A Day which can never be forgotten for generations to come in the lives of Tamil. This day of Gore at Mullivaikal will reverberate. The Cry of our lost souls will instigate tons of hope in people to rise with sheer hardwork,confidence and LOVE.

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments