யாழில் இளைஞர் யுவதிகளும் வலைவீசும் இன அழிப்பு செய்த சிங்கள விமானப்படை

You are currently viewing யாழில் இளைஞர் யுவதிகளும் வலைவீசும் இன அழிப்பு செய்த சிங்கள விமானப்படை

இலங்கை விமானப்படையில் யாழ் இளைஞர்,யுவதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ள அவர்,  இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழில் இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரினவாத சிங்கள தமிழர்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தில் முக்கிய பங்காற்றி இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அகவை பேதமின்றி கொன்று குவித்தது இலங்கை விமானப்படையே

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments