யாழ்ப்பாணத்தில் திருடர்களின் கைவரிசை தொடர்கின்றது!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் திருடர்களின் கைவரிசை தொடர்கின்றது!

சாவகச்சேரி அல்லாரைப்பகுதியில் தனிமையில் இருந்த முதியவரை தாக்கி கொள்ளையர் கொலை செய்துள்ளனர் இச்சம்பவம் முன்னிரவு 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் செல்லையா சிவராசா அகவை80 என தெரியவருகின்றது கொள்ளையர்கள் ஒன்றரை இல்சம் பணமும் நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்கட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருடர்களின் கைவரிசை தொடர்கின்றது! 1

இதேவேளை யாழ்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கியொன்றில் பணத்தை வைப்பிலிட சென்றஇளைஞனின் 5 லட்சம் ரூபா வங்கிக்கு முன்னால் தரிக்கப்பட்ட மோட்டார் வண்டியில் இருந்து திருடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திருடர்களின் கைவரிசை தொடர்கின்றது! 2
பகிர்ந்துகொள்ள