யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது!

You are currently viewing யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது!

நாளைமறுதினம் ( 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொலிஸ் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள