யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு!

You are currently viewing யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு!

வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைச்சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமையின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் தாயும் சேயும் வாள்வெட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு அவர்களின் சொத்து உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு! 1
யாழ் நீர்வேலியில் வாள் வெட்டு! 2
பகிர்ந்துகொள்ள