யாழ்-பருத்தித்துறை நகரில் மாவீரர் நினைவாலயம் திறப்பும்!பெற்றோர் மதிப்பளிப்பும்!

You are currently viewing யாழ்-பருத்தித்துறை நகரில் மாவீரர் நினைவாலயம் திறப்பும்!பெற்றோர் மதிப்பளிப்பும்!

யாழ்-பருத்தித்துறை நகரில் மாவீர்ர் நினைவாலயம் திறப்பு பருத்தித்துறை நகரின் மத்தியில் இசைமுழங்க மக்கள் பேரெழுச்சியோடு் அணிவகுத்துச் சென்று நினைவாலயம் திறந்துவைக்கப்பட்டது.திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோரால் மாவீரருக்கான நினைவேந்தல் பகுதி பகுதியாக தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணமுள்ளது .மக்கள் எழுச்சியோடு மாவீர்ர்களை நினைவேந்தி வருகிறார்கள். மாவீர்ர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களைப் பார்த்து ,கண்ணீரோடு வணக்கம் செலுத்துவதிவருகின்ற காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைக்கின்றது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments