யாழ் – வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் கஞ்சா கடத்தல்!

You are currently viewing யாழ் – வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் கஞ்சா கடத்தல்!

யாழ் – வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் இன்று அதிகாலை கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

61 பொதிகளில் 130Kg கஞ்சா அடைக்கப்பட்டுள்ளது. கஞ்சாவுடன், சந்தேகநபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments