ராஜா திரையரங்குக்கு அருகாமையில் சடலம்!

You are currently viewing ராஜா திரையரங்குக்கு அருகாமையில் சடலம்!

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  சிங்கள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு :-

தமிழீழப்பிரதேசம் முழுமையாக சிங்கள இனவாத அரசின் இராணுவத்தாலும் காவற்துறையினாலும் உளவுப்பிரிவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களிற்கு தெரியாமல் கொலைகள் கொள்ளைகள் போதைபொருள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடைபெறமுடியாதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயமாகும். சிங்கள அரசின் இனப்படுகொலையின் ஓர் பகுதியாக விளங்கும் போர்க்குற்றம், மானிடத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றிற்கு எதிராக ஜ.நா.வில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை நடாத்தி போர்க்குற்றச்சாட்டுகளிற்கு சாட்சிகளாக இருப்பவர்களை அகற்றுவதையே சிங்கள இனவாத அரசு செய்கின்றது. இதை விளங்கிக்கொண்டு இவ்விடயத்தினை சர்வதேச நிறுவனங்கள் மூலம் வெளிக்கொண்டு வருவது பொறுப்பான அரசியல் தலைமைகளின் கடப்பாடாக அமைகின்றது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments