வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்!

You are currently viewing வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்!

வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக வவுனியா ஊடக அமையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்று  (15.04) வவுனியாவில் விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற எமது ஊடகவியலாளரான வரதராசா பிரதீபன் என்பவர் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை வவுனியா ஊடக அமையம் கண்டிப்பதோடு தன்னை ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments