ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

You are currently viewing ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் விபத்தில்  ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா- ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்

ஓமந்தையில் வெதுப்பம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேரூந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments