விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு சிறந்த பெறுபேறு !

You are currently viewing விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு சிறந்த பெறுபேறு !

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் கடந்த மாதம்- ( 08)ம் திகதி நடந்த உந்துருளி விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் சங்கர்-சஞ்சீவனுக்கு   தற்போது வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்று முடிவுகளின் அடிப்படையில் – 02,ஏ – பி, என்ற சிறப்புப் பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில்- ( 97 )வது நிலையும் கிடைத்துள்ளமை
குடும்பத்தவர்கள் உட்பட அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துன்னாலை பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் க.பொ.த உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்றதுடன் தனது பெறுபேற்றின் முடிவுக்காக காத்திருந்த நிலையில் பருத்தித்துறையில் நடந்த உந்துருளி விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது என்பது பெரும் கவலை தரும் விடயமாகும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments