விபத்துக்குள்ளான புலோலி இளைஞன் உயிரிழப்பு!

You are currently viewing விபத்துக்குள்ளான புலோலி இளைஞன் உயிரிழப்பு!

யாழ். இணுவில் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இடம் பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழத்துள்ளார்.

இச்சம்பவத்தில் வடமராட்சி புலோலி முறாவில் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் பிரதீபன் (வயது 29 ) என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

பகிர்ந்துகொள்ள