ஸ்ரீலங்காவில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் கடுமையான சட்டம்!

You are currently viewing ஸ்ரீலங்காவில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் கடுமையான சட்டம்!

முகக் கவசங்கள் அணியாதவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முகக் கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் ஆராய நாளை (28) முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பெரும்பாலானவர்கள் செயற்படுகின்றார்கள்

இதனால் நாளை முதல் முகக் கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்

பகிர்ந்துகொள்ள