திருகோணமலையில் கஞ்சா கடத்தல் இருவர் கைது!

You are currently viewing திருகோணமலையில் கஞ்சா கடத்தல் இருவர் கைது!

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்புக்கு ஓட்டோவில் ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா கடத்தி வந்த இருவரை, வாகரையில் வைத்து இன்று (26) கைது செய்துள்ள வாகரை பொலிஸார், ஓட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருகோணமலை – சீனக்குடா, மட்டிக்கழி பிரதேசத்தைச் சேர்ந்த 26 , 28 வயதுடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள