7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

You are currently viewing 7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

இன்று (01.03.2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி , Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது.

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 1

நாளை (02.03.2020) Saarbrücken மாநகரசபையில் காலை 9 மணி அளவில் முதல்வரினை சந்திந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வெளிவிவகார அமைச்சிற்கு வலியுறுத்த மனுவும் கையளிக்கப்பட இருக்கின்றது, அதனைத்தொடர்ந்து France நாட்டினுள் காலை உள்நுளைந்து பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்கள் மனிதநேய ஈருருளிப்பயணப் போராளிகள்.

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 2
7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 3

எவ்விடர் வரினும் எம் இலக்கினை நோக்கி நிச்சயம் எம் பயணம் தொடரும்.

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 4

« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »

பகிர்ந்துகொள்ள