80 மீற்றர் நீளமான பாஜ் மன்னாரில் 11 பேருடன் தரைதட்டியது.

You are currently viewing 80 மீற்றர் நீளமான பாஜ் மன்னாரில் 11 பேருடன் தரைதட்டியது.

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் இந்திய கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான 80 மீற்றர் நீளமான பாஜ் ஒன்று நேற்று மாலை கரை தட்டி உள்ளது. இதில் இந்தியர்கள் மற்றும் இந்தோனேசியர்கள் உள்ளிட்ட 11 பேர் உள்ளனர். கடும் காற்றினால் இது தரைதட்டியுள்ளது.

கரை தட்டிய பாஜ்,ஐ கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். இதனை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments