Linderud பாடசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

You are currently viewing Linderud பாடசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

Linderud பாடசாலையில் 33 மாணவர்களையும் 6 ஆசிரியர்களையும் கொண்ட இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

யார் யார் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள் என்று ஆராய்ந்து வருவதாகவும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் தொற்று நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையை தொடர்ந்து கொரோனா தொற்று நோர்வேயிலும் அதிகரித்துள்ள நிலையில் நெருங்கிப்பழகுதல் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு நோர்வே சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள