அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு !

You are currently viewing அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு !

அம்பாறை மாவட்டத்தில்  மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

அம்பாறை மாவட்டம் -பாண்டிருப்பு,மல்வத்தை,வளத்தாப்பிட்டிதம்பிலுவில்பொத்துவில்,திருக்கோயில்,நட்பிட்டிமுனை,விநாயகர்புரம் ஆகிய பகுதிகளில் ,வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,06,22,23.11.2023 ஆகிய நாட்களில் 200 மாவீரர்களின் பெற்றோர் பங்குபற்றலுடன் மக்களும் இணைந்து மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில்  முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.

முதலில் மாவீரர் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்வணக்கம் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

மாவீரர் ஈகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று,பெற்றோர் சந்திப்புக்களோடு நிறைவுபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு உலர்உணவுப்பொருட்கள் யேர்மனி வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கிவைக்கப்பட்டது.அனைவரது அகம்நிறைந்த வணக்கத்தோடும் உணர்வெழுச்சியோடும் மதிப்பளிப்பு நிறைவுபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ! 1
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ! 2
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ! 3
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ! 4
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments