இந்திய அரசின் மீது கொந்தளித்த சீமான்!

You are currently viewing இந்திய அரசின் மீது கொந்தளித்த சீமான்!

சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் சீமான் மத்திய அரசினை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், தூத்துக்குடி வர முடியவில்லை என சீமான் காட்டமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘நீ அரசாங்கம் நடத்துறியா? இல்ல கந்துவட்டி நடத்துறியா? என வரியை எடுத்துட்டு போயிட்டு ஒவ்வொரு தடவையும் நான் கெஞ்சனும்.

பேரிடர் காலங்களில் நாங்கள் உங்களிடம் கையேந்த வேண்டுமா? எங்களை நீங்கள் மதிப்பதில்லை. வெள்ளத்தில் மிதந்து இறந்தோம் தூத்துக்குடியில், அதை உங்களால் பார்வையிட முடியாதா?’ என கொந்தளித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments