இனப்படுகொலையாளி மகிந்தாவின் பாவத்தை கழுவ முனையும் இந்தியா!

You are currently viewing இனப்படுகொலையாளி மகிந்தாவின் பாவத்தை கழுவ முனையும் இந்தியா!

தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும்  நடத்திவரும்   இனப்படுகொலையாளி   மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு   நேற்று புறப்பட்டுள்ளார்  தனிப்பட்ட விஜயமாக  நேற்று வியாழக்கிழமை  சிங்கள நாட்டிலிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜபகர் ரெட்டி, அர்ச்சகர்கள்   தமிழர்களை கொன்றுகுவித்த  இனப்படுகொலையாளியை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

​தமிழின அழிப்பின் மூலகர்த்தாவும்  2009 முள்ளிவாய்கால் படுகொலையினை நிகழ்த்திய  முதன்மையானவருமான  மகிந்தா ராஜபக்ச எம்மினத்தின் குருதிக் கறையுடன்   வலம்வருகிறார் ஒரு இனப்படுகொலையாளியை  வரவேற்பு செய்யும்  இந்தியா நாடும் இன்று வரை  தமிழர்களின் மீது மறைமுகமாக தனது கட்டமைக்கப்பட்ட  இனப்படுகொலையை நடத்தி வருகிறது 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments