இனவழிப்பாளி கோத்தா கிளஸ்கோ வந்தடைந்தார்!

You are currently viewing இனவழிப்பாளி கோத்தா கிளஸ்கோ வந்தடைந்தார்!

இனவழிப்பாளி குழுவினர் கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இனவழிப்பாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்.

இனி கோத்தாவை எதிர்க்க மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கண்டனப்போராட்டத்தில் இணைந்து தமிழ் இனத்தின் உரிமைக்காக உரத்து குரல் கொடுப்போம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments