இன்பர்சிட்டியில் கஞ்சாவோடு அகப்பட்ட இளைஞன்!

You are currently viewing இன்பர்சிட்டியில் கஞ்சாவோடு அகப்பட்ட இளைஞன்!

பருத்தித்துறை இன்பர்சிட்டியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 34 கிலோ கிராம் கஞ்சா சிறீலங்கா காவல்த்துறையிடம் அகப்பட்டுள்ளது.

சிறீலங்கா காவல்த்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீட்டை முற்றுகையிட்ட சிறீலங்கா காவல்த்துறையினர் 34 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர் அத்தோடு 20 அகவை இளைஞனையும் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments