இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் 1 மணிநேர வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

You are currently viewing இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் 1 மணிநேர வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

அன்னை தலைமை நிர்வாகக் கட்டமைப்பின் நிர்வாக ஆதிக்கமையம், இக்கல்வி நிறுவனங்களை தமது வாழ் நாள் சொத்தென ஆக்கிரமிப்பு நிலையெடுத்து செயற்படுகின்றது.

இதனால் பெற்றோர்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் 1 மணிநேர வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய சொத்து தனியொரு மனிதனின் அதிகார ஆசைக்குள் சிக்கி தவிப்பதால் விடுவிக்கும் வரை போராட்டங்கள் பல்வேறுவழிகளில் முன்னெடுக்கப்படுமென பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments