இரு வேறு சம்பவங்களில் இரு இளம் தமிழர்கள் மரணம்!

You are currently viewing இரு வேறு சம்பவங்களில் இரு இளம் தமிழர்கள் மரணம்!

breaking

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரகுபதி ஆனந்த் என்ற இளைஞரும் அந்த நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

breaking

யாழில் திருமணம் செய்து சில வருடங்களில் இளம் ஆசிரியை ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வடமராட்சி புலோலி குரும்பகட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரி கணித பாட ஆசிரியர் அனுசன் துளசி வயது 30 என்ற இளம் ஆசிரியரே தீடிரென வயிற்றுவலி ஏற்பட்டு வைத்தியசாலை செல்லும் வழியில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments