இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்புகிறது இந்தியா!

You are currently viewing இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்புகிறது இந்தியா!

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (21) இலங்கையை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

37,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளதுடன், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெற்றோல் விநியோகம் தொடரும் என அதிகாரி தெரிவித்தார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments