இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கும் அபாயம்..!

You are currently viewing இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை இழக்கும் அபாயம்..!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,  இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் துணை நிர்வாக இயக்குனர் பொவ்லா பொம்பலோனி, புதிய யோசனைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments