உக்ரைனுக்கு உதவ புதிய திட்டத்தை கையிலெடுத்த பிரபல நாடு!

You are currently viewing உக்ரைனுக்கு உதவ புதிய திட்டத்தை கையிலெடுத்த பிரபல நாடு!

லாட்வியா நாட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை அங்குள்ள அதிகாரிகள் அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர். இதன் மூலமாக உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதையும் வெளிக்காட்ட முடியும் என லாட்வியா அரசாங்கம் நம்புகிறது. லாட்வியா நிதியமைச்சகம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் சிக்கினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உக்ரைன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

லாட்வியா நாட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை அங்குள்ள அதிகாரிகள் அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர். இதன் மூலமாக உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதையும் வெளிக்காட்ட முடியும் என லாட்வியா அரசாங்கம் நம்புகிறது. லாட்வியா நிதியமைச்சகம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் சிக்கினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உக்ரைன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments