கனடாவில்  எழுச்சியுடன் நடைபெற்ற  பேரினவாத சிங்கள அரசின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்  போராட்ட வாகனப் பேரணி !

You are currently viewing கனடாவில்  எழுச்சியுடன் நடைபெற்ற  பேரினவாத சிங்கள அரசின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்  போராட்ட வாகனப் பேரணி !

கனடாவில்   எழுச்சியுடன் நடைபெற்ற  பேரினவாத சிங்கள அரசின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்  போராட்ட வாகனப் பேரணி !

தமிழர்களுக்கு எதிரான  இமாலய பிரகடனத்தை உருவாக்கிய  கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பு தொடங்கிய இப்பேரணியில்  தமிழ் மக்கள்  முட்டைகள் வீசி   தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்

கனேடிய தமிழ் காங்கிரசிற்கு முன்பாக நேற்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

போராட்டக்காரர்கள், கனேடிய தமிழ் காங்கிரசின் தலைமை விலக்கப்பட வேண்டுமென்றும் அதன் கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, தமிழருக்கான விடிவை தேடித் தரும் கட்டமைப்பான தலைவர் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட கனேடிய தமிழ் காங்கிரஸ் தற்போது தனிப்பட்ட சில பேரின் தலைமைகளால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments