கிளிநொச்சியில் ஆலய நிகழ்வில் தியாகி திலீபன் நினைவுப் பாடல் இசைக்கப்பட்டது!

You are currently viewing கிளிநொச்சியில் ஆலய நிகழ்வில்  தியாகி திலீபன் நினைவுப் பாடல் இசைக்கப்பட்டது!

தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாட்களின் 4,ம் நாள் நிகழ்வுகள் இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் நிலையில்

தாயகத்தின் நிர்வாகத் தலை நகரமான கிளிநொச்சியின் – நகரின் மத்தியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) திங்கட்கிழமை பூஜை வழிபாட்டுடன் கூடிய

சுவாமி வீதி வலம் வந்த வேளை

நாதஸ்வர வாத்தியக் கலைஞர்களால்  இசைக்கப்பட்ட தியாகி  திலீபன் அவர்கள் நினைவு சுமந்த தாயக எழிச்சிப் பாடல்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments