கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு!

You are currently viewing கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி நொச்சி முனையில் தியாகி திலீபனின் 36,வது ஆண்டு நினைவு நாட்களின் 06, நாள் நிகழ்வுகள் இன்று (20.09.2023) புதன் கிழமை உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கமைக்கப் பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வுகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸ்,  தலைமையில் காலை-09, மணிக்கு உணர்வு பூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.

இதன்போது தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர் வணக்கம்,என்பன இடம் பெற்று நினைவுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு! 1

கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு! 2

கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு! 3கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு! 4

கல்லடியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு! 5

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments