கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் உயிர் மாய்ப்பு.

You are currently viewing கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் உயிர் மாய்ப்பு.

கிளிநொச்சியைச் சேர்ந்த வரும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயின்று வந்த வருமான விவேகானந்த நகரைச் சேர்ந்த அகவை-(21)
சந்திரமோகன்-தேனுஜன்,
என்ற மாணவன் நேற்று [19.08.2023] தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கடந்த[ 2021]ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர் தரத் தேர்வில் தோற்றி மாவட்ட மட்டத்தில்-( 01) ம், நிலையையும், அகில இலங்கை ரீதியில் – (81 )ம், நிலையையும் பெற்று கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்திருந்தார்.

இவரது இந்த முடிவுக்கான காரணம் கற்றலின் போது ஏற்பட்ட உளவியல்த் தாக்கமாக இருக்கலாம் என்றவாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் உயிர் மாய்ப்பு. 1

கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் உயிர் மாய்ப்பு. 2

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments