தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள்.

You are currently viewing தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நேற்று
(19.08.2023) சனிக்கிழமையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது சீரமைப்புப் பயணிகளுடன் தியாக தீபம் திலீபன் அவர்கள் குறித்த வரலாற்றையும், அவர் உண்ணா நோன் பிருந்தமைக்கான காரணத்தையும்,

இவ்விடத்தில் நினைவிடம் அமைந்திருக்கின்றமைக்கான காரணத்தையும், அவரது நினைவிடம் கடந்த காலத்தில் சிறீலங்கா படைகளால் உடைத்து சேதமாக்கப் பட்டதையும்,

நினைவு படுத்தும் வகையில் ஒளிப்படம் பொறிக்கப் பட்டு மும்மொழிகளிலும் எழுதப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கிய பதாதையும் நேற்றைய நாள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள். 1தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள். 2தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள். 3தியாக தீபத்தின் நினைவிடத்தில் தொடரும் பணிகள். 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments