கிழக்கில் விபத்து இளைஞர் இருவர் பலி!

You are currently viewing கிழக்கில் விபத்து இளைஞர் இருவர் பலி!

கிழக்கு மாகாணம் பொத்துவில் 2ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார்கள்.


உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளார்கள் இதன்போது காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள