கெற்பலியில் இளைஞன் காயம் – அச்சுவேலியில் வாள்வெட்டில் ஈடுபட்ட7 பேர் கைது!

You are currently viewing கெற்பலியில் இளைஞன் காயம் – அச்சுவேலியில் வாள்வெட்டில் ஈடுபட்ட7 பேர் கைது!

தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான 25 வயதான இளைஞர் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவரை கொடிகாமம் சிறீலங்கா காவல்த்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை அச்சுவேலியில் மரண வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்., மேலதிக விசாரணைகளை அச்சுவேலி சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments