கொரோனா கொடூரம் : டென்மார்க்கில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் :  டென்மார்க்கில் பலி  எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது!

டென்மார்க்கில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 14பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர்.

டென்மார்க்கில் மொத்தம் 3,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 535 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 146 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.(NTB)

பகிர்ந்துகொள்ள