சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக , நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம்!

You are currently viewing சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக , நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம்!

breaking

 

சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி, நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம்  சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது.

அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம்.

மண்ணைக் காக்க அனைவரும் திரள்வோம்!

க.சுகாஷ்,

பேச்சாளர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments