சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்!

You are currently viewing சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்! 1

 

 

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்! 2

 

 

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்! 3

 

 

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள்! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments