எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகின்றது!

You are currently viewing எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகின்றது!

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து  ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27   ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.

இந்நிலையில் நவம்பர்  மாதம்  நெருங்கும் நிலையில் ​  எள்ளங்குளம்   துயிலுமில்லம் சிரமதானம் செய்யப்பட்டது.

 

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகின்றது! 1எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகின்றது! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments