சாந்தனின் ஆன்மா  மானுடத்தை மன்னிக்காது.வ.கௌதமன்

You are currently viewing சாந்தனின் ஆன்மா  மானுடத்தை மன்னிக்காது.வ.கௌதமன்

இந்திய தேசமும்
தமிழ்நாடு அரசும்
நிரந்தரமாக தலை குனியட்டும்.

36 ஆண்டுகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனை என முடித்து விடுதலை கிடைத்த பின்பும் மீண்டும் சிறையிலடைத்த இந்திய அதிகார வர்க்கமும் தமிழ்நாடு அரசும் தங்களது குரூர எண்ணம் கொண்ட மரண தண்டனையை நிறைவேற்றிக் கொண்டது.

எங்கள் சாந்தனின் உயிரை குடித்த அதிகார வர்க்கங்களே…
தயவு செய்து அவன் உடலை இந்த மண்ணில் புதைத்து விடாதீர்கள். வெறி அடங்கா அகோரி நர மனிதர்களான உங்களது வயிற்றில் சமாதியாக்கிக் கொள்ளுங்கள்.

கருணையிலா அரசு கடுகி அழிக.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
28.04.2024

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments