சிறீலங்காவின் அடக்குமுறைக்கு எதிராக பிருத்தானியாவில் போராட்டம்!

You are currently viewing சிறீலங்காவின் அடக்குமுறைக்கு எதிராக பிருத்தானியாவில் போராட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07.06.2023 ) காலை கொழும்பில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ள  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமரசமின்றி  தமிழர்களின்   ஆதரவு குரலாக சிறிலங்கா பாராளுமன்றத்தில்  செயல்படுபவராவார்   ஆகவே தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்கின்ற  கொள்கை  அடிப்படையில்  செயல்படும் முன்னணியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்க சிங்கள அரசின் பகிரதபிரயத்தனமாகவே  பேரினவாத சிங்கள  அரசின்   திட்டமிட்ட  கைதாகவே இது அமைந்துள்ளது.

ஆகவே

சிறீலங்கா அரசின் அராஜகத்தை கண்டித்து நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்   

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments