சிறீலங்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 74 பேர் பலி!!

You are currently viewing சிறீலங்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 74 பேர் பலி!!

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 48 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,645 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments