சிறீலங்காவில் நேற்று 4,353 பேருக்கு தொற்று உறுதி!194பலி!

You are currently viewing சிறீலங்காவில் நேற்று 4,353 பேருக்கு தொற்று உறுதி!194பலி!

இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று 4,353 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை

சிறீலங்காவி நேற்று கொரோனா தொற்றால் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 20 ஆண்களும், 29 பெண்களுமாக 49 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 71 ஆண்களும். 74 பெண்களுமாக 145 பேரென மொத்தமாக 194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,560 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments