சிறீலங்காவில் மேலும் 44 பேர் பலி – நேற்று 3538 பேருக்கு புதிதாக தொற்று!!

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 44 பேர் பலி – நேற்று 3538 பேருக்கு புதிதாக தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று 3538 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments