சிறீலங்காவில் மேலும் 48 பேர் கொரோனாவுக்குப் பலி

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 48 பேர் கொரோனாவுக்குப் பலி

நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயதுக்குட்பட்டவர்களில், பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 06 ஆண்களும், 03 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22 ஆண்களும், 16 பெண்களுமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிறீலங்காவில் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக உயர்வடைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments